sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

திருவிழாவில் காளை முட்டி காயமடைந்த வாலிபர் சாவு

/

திருவிழாவில் காளை முட்டி காயமடைந்த வாலிபர் சாவு

திருவிழாவில் காளை முட்டி காயமடைந்த வாலிபர் சாவு

திருவிழாவில் காளை முட்டி காயமடைந்த வாலிபர் சாவு


ADDED : பிப் 01, 2024 03:35 PM

Google News

ADDED : பிப் 01, 2024 03:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார் : திருப்பத்துார் மாவட்டம், பெருமாபட்டு கிராமத்தில் கடந்த, 27 ம் தேதி, பொங்கல் பண்டிகையையொட்டி காளை விடும் விழா நடந்தது.

இதில், 300க்கும் மேற்பட்ட காளைகள் ஓடின. அப்போது, விழாவை வேடிக்கை பார்த்த மக்கள் கூட்டத்தில், ஒரு காளை புகுந்ததில், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில், ஆலங்காயம் அடுத்த பூங்குளத்தை சேர்ந்த கேசவன், 23, என்பவர், திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக, வேலுார் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். குரிசிலாப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us