sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய ஐ.டி., ஊழியர் பலி

/

ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய ஐ.டி., ஊழியர் பலி

ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய ஐ.டி., ஊழியர் பலி

ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய ஐ.டி., ஊழியர் பலி


ADDED : ஜன 07, 2025 12:36 AM

Google News

ADDED : ஜன 07, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜோலார்பேட்டை; திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பார்சம்பேட்டையிலுள்ள ஜெயமாதா நகரை சேர்ந்தவர் சுதாகர், 48. இவர், சென்னையிலுள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

தன் குடும்பத்தினரை பார்க்க, நேற்று முன்தினம் இரவு மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊர் திரும்பினார்.

ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன், 1வது பிளாட்பாரத்தில் நிற்க ரயில் மெதுவாக சென்றபோது, ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற சுதாகர், கால் தவறி பிளாட்பாரத்திற்கும், ரயிலுக்கும் இடையே விழுந்தார்.

இதை கண்டு சக பயணியர் கூச்சலிட்டனர். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இருப்பினும் அந்த ரயிலில் சிக்கி சுதாகர் பலியானார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us