sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

மனைவி கள்ளக்காதல் கணவன் தற்கொலை

/

மனைவி கள்ளக்காதல் கணவன் தற்கொலை

மனைவி கள்ளக்காதல் கணவன் தற்கொலை

மனைவி கள்ளக்காதல் கணவன் தற்கொலை


ADDED : ஜூலை 05, 2025 08:04 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 08:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்:மனைவியின் கள்ளக்காதலால் மனமுடைந்த கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்துார் மாவட்டம், தோரணம்வதி நாயக்கனுாரைச் சேர்ந்த கூலி தொழிலாளி பழனி, 30. இவரது மனைவி லட்சுமி, 25. தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். லட்சுமி அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் லட்சுமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

பழனி, கள்ளக்காதலை கைவிட மனைவியிடம் வலியுறுத்தினார். லட்சுமியோ அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், கள்ளக்காதலை தொடர்ந்தார். இது தொடர்பாக, தம்பதிக்குள் நேற்று அதிகாலை தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த பழனி, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us