sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

8 அடி நீள மலைப்பாம்பை கொன்று எரித்த வாலிபர் கைது

/

8 அடி நீள மலைப்பாம்பை கொன்று எரித்த வாலிபர் கைது

8 அடி நீள மலைப்பாம்பை கொன்று எரித்த வாலிபர் கைது

8 அடி நீள மலைப்பாம்பை கொன்று எரித்த வாலிபர் கைது


ADDED : ஜன 02, 2024 06:00 PM

Google News

ADDED : ஜன 02, 2024 06:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆம்பூர் : ஆம்பூர் அருகே, 8 அடி நீள மலைபாம்பை எரித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னவரிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அன்சர்அலி; இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், கடந்த, 2 நாட்களுக்கு முன்பு, 8 அடி நீள மலைபாம்பு எரிந்த நிலையில் இறந்து கிடந்தது. பஞ்., தலைவர் ஷோபனா, வி.ஏ.ஓ., சந்தோஷ் ஆகியோர், மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா, உதவி வன பாதுகாவலர் ராதாகிருஷ்ணன், ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டதில், மலைப்பாம்பை அடித்துக் கொன்று, தீ வைத்து எரித்தவர், சின்னவரிக்கம் ரகுநாதபுரம் கிராமத்தை சேர்ந்த கணேஷ், 28, என தெரியவந்தது. இதையடுத்து அவரை, வனத்துறையினர் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us