sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மொபைல் இ-ரீசார்ஜ் விற்பனை நிறுத்தம்

/

மொபைல் இ-ரீசார்ஜ் விற்பனை நிறுத்தம்

மொபைல் இ-ரீசார்ஜ் விற்பனை நிறுத்தம்

மொபைல் இ-ரீசார்ஜ் விற்பனை நிறுத்தம்


ADDED : ஜூலை 11, 2011 09:23 PM

Google News

ADDED : ஜூலை 11, 2011 09:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொபைல்போன் இ-ரீசார்ஜ் விற்பனை நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

உடுமலையில், நேற்றுமுன்தினம் மொபைல்போன் மற்றும் இ-ரீசார்ஜ் விற்பனையாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், 'வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து அவர்களுக்கே தெரியாமல் மதிப்பு கூட்டு சேவை என்ற பெயரில் பிடித்தம் செய்யக் கூடாது; மற்ற மாநிலங்களை போன்று தமிழகத்திலும் விற்பனையாளர்களுக்கு கமிஷன் அதிகம் தர வேண்டும்; ரீடைலர் கமிஷன் தொகை உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக,' முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று முதல் இ-ரீசார்ஜ் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us