sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் கட்ட பூமி பூஜை

/

ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் கட்ட பூமி பூஜை

ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் கட்ட பூமி பூஜை

ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் கட்ட பூமி பூஜை


ADDED : ஜூலை 13, 2011 02:03 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி : சின்னேரிபாளையம் ஊராட்சி, ருக்மா கார்டனில், சங்கரா சேவாலயம் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.

மேட்டுப்பாளையம் அகத்தியர் மடம் சரஸ்வதி சுவாமி ஆசியுரை வழங்கினார். சின்னேரிபாளையம் ஊராட்சி தலைவர் சரவணன், அவிநாசி நகர காங்., தலைவர் கோபாலகிருஷ்ணன், ருக்மா கார்டன் நிர்வாக இயக்குனர் ருக்மணி உட்பட பலர் பங்கேற்றனர். சேவாலய நிர்வாகி சிந்துகுமாரி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us