sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திட்டப்பணியில் வேகம் காட்டுங்க! கண்காணிப்பு அலுவலர் அறிவுரை

/

திட்டப்பணியில் வேகம் காட்டுங்க! கண்காணிப்பு அலுவலர் அறிவுரை

திட்டப்பணியில் வேகம் காட்டுங்க! கண்காணிப்பு அலுவலர் அறிவுரை

திட்டப்பணியில் வேகம் காட்டுங்க! கண்காணிப்பு அலுவலர் அறிவுரை


ADDED : ஜன 24, 2025 11:20 PM

Google News

ADDED : ஜன 24, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட கண்காணிப்பு அலுவலரான நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஆய்வுக்குப்பின், 'சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள், அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முனைப்புடன் பணிபுரியவேண்டும். தங்கள் துறைகளில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்ட பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்' என, கண்காணிப்பு அலுவலர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us