sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வலியுறுத்தல்

/

உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வலியுறுத்தல்

உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வலியுறுத்தல்

உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வலியுறுத்தல்


ADDED : மே 07, 2024 01:19 AM

Google News

ADDED : மே 07, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலை நகரில் உள்ள பேக்கரி கடைகளில், உணவு பொருட்கள் தரமில்லாமல் வழங்கப்படுவதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

உடுமலை நகரில் வீதிக்கு வீதி பேக்கரி கடைகளும், சிற்றுண்டி உணவகங்களும் உள்ளன. நாள்தோறும் இந்த கடைகளில் கூட்டம் குறையாமல் காணப்படுகிறது.

ஆனால், இதில் பெரும்பான்மையான கடைகளில் தரமில்லாத இனிப்புகள், பானங்கள், சிற்றுண்டிகள் விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

பொதுமக்கள் கூறியதாவது:

சில கடைகளில், இனிப்புகளை வாங்கி சாப்பிட்டால் உடல்நலம் சரியில்லாமல் போகிறது. எண்ணெய் பழையதாக பயன்படுத்துவது, அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எசென்ஸ்கள் பயன்படுத்துவதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது.

சில பேக்கரிகளில் நீண்ட நாட்களாக கேக் வகைகளை வைத்துக்கொள்கின்றனர். புதிதாக கடைக்கு வருவோருக்கு எந்த விபரமும் தெரியாமல் வாங்கி உண்ணுகின்றனர்.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பேக்கரிகளில் ஆய்வு நடத்த வேண்டும். தரமில்லாத திண்பண்டங்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us