sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நாய்கள் கடித்து ஆடு பலி

/

நாய்கள் கடித்து ஆடு பலி

நாய்கள் கடித்து ஆடு பலி

நாய்கள் கடித்து ஆடு பலி


ADDED : மார் 04, 2025 06:44 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; காங்கயம், குப்பநாயக்கன்வலசு, செங்கச்சோழக்காட்டை சேர்ந்தவர் பாப்பாத்தி, 68; விவசாயி.

தனது தோட்டத்தில், 39 செம்மறி ஆடு, 2 வெள்ளாடு வளர்த்து வந்தார். நேற்று காலை தோட்டத்தில் ஆடுகளை மேய்ப்பதற்காக விட்டு விட்டு சென்றார். மதியம் சென்ற போது, நாய் கடித்து ஒரு செம்மறி ஆடு இறந்துள்ளது. ஆறு ஆடுகள் காயமடைந்தன. இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us