ADDED : ஜூன் 17, 2026 06:10 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்:காங்கேயம்,
நீலக்காட்டுபுதுாரை சேர்ந்தவர் தியாகராஜன், 49; கூலி தொழிலாளி.
நான்காண்டுகளுக்கு முன் நெஞ்சுவலி ஏற்பட்டு, ஆப்பரேசன்
செய்துள்ளார். ஆனாலும் வலியால் அவதிப்பட்டு வந்தார்.
நேற்று முன்தினம்
வீட்டில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து
காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
