sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

13 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 வாலிபர்கள் அதிரடி கைது

/

13 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 வாலிபர்கள் அதிரடி கைது

13 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 வாலிபர்கள் அதிரடி கைது

13 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 வாலிபர்கள் அதிரடி கைது


ADDED : ஆக 12, 2024 11:46 PM

Google News

ADDED : ஆக 12, 2024 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மத்திய பஸ் ஸ்டாண்டில் சந்தேகப்படும் விதமாக வந்த, இருவரை பிடித்து விசாரித்தனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த மணிருள் காஜி, 31; திருப்பூர், வாவிபாளையத்தை சேர்ந்த ஜெயக்குமார், 32 என்பது தெரிந்தது. ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்க திட்டமிட்டது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, ஆறு கிலோ கஞ்சாவை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.

* திருமுருகன்பூண்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக, வாவிபாளையத்தை சேர்ந்த மேகநாதன், 23, சிவசங்கர், 22 என, இருவரை கைது செய்து, பதுக்கி வைத்திருந்த, ஏழு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா சப்ளை கும்பல்

கைது செய்யப்பட்ட நான்கு பேரும், ஒரே கும்பலை சேர்ந்தவர்கள். மணிருள் காஜி என்பவர், சொந்த ஊரான மேற்கு வங்கத்துக்கு செல்லும் போதெல்லாம் அங்கிருந்தும் மற்றும் நண்பர்கள் மூலமாக ஒடிசா போன்ற மாநிலத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்து, திருப்பூரில் வாவிபாளையம், தோட்டத்துப்பாளையம், நெருப்பெரிச்சல் போன்ற பகுதியில் சப்ளை செய்து வந்தது தெரிந்தது.






      Dinamalar
      Follow us