sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் கருணை தொகை

/

அரசு ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் கருணை தொகை

அரசு ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் கருணை தொகை

அரசு ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் கருணை தொகை


ADDED : ஜூன் 25, 2024 12:54 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;மடத்துக்குளம் தாலுகாவில் சாலை பணியாளராக பணியாற்றி வந்த ராஜா, லோக்சபா தேர்தல் பணியின் போது உடல் நலம் குறைவால் இறந்தார்.

ராஜாவின் வாரிசுதாரர்களுக்கு கருணை தொகையாக, 15 லட்சம் ரூபாயை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார். மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு, மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us