ADDED : ஜூன் 25, 2024 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி:தெக்கலுார் பகுதியில் ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த கார் பைபாஸ் ரோட்டில் திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றுள்ளது.
பின்னால் சேலத்தில் இருந்து வந்த காரும், பெருமாநல்லுாரில் இருந்து சென்ற வேனும் அடுத்தடுத்து நின்றிருந்த கார் மீது மோதியது.
இதில் வேன் மற்றும் காரில் பயணம் செய்த இருவருக்கு காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.