sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'பர்னஸ்' ஆயில் கடத்தல்: 2 பேர் அதிரடி கைது

/

'பர்னஸ்' ஆயில் கடத்தல்: 2 பேர் அதிரடி கைது

'பர்னஸ்' ஆயில் கடத்தல்: 2 பேர் அதிரடி கைது

'பர்னஸ்' ஆயில் கடத்தல்: 2 பேர் அதிரடி கைது


ADDED : ஜூன் 07, 2024 12:55 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர், பல்லடம் - கோவை ரோடு, அண்ணா நகர் பகுதியில் பர்னஸ் ஆயில் கடத்தல் குறித்த தகவலின் பேரில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில், டி.எஸ்.பி சுரேஷ்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் துளசிமணி மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.

அந்த ரோட்டில் நிறுத்தியிருந்த டேங்கர் லாரியை சோதனை செய்து, ஆவணங்களை ஆய்வு செய்தனர். விசாரணையில், அதில் 600லி., பர்னஸ் ஆயிலை கள்ளச்சந்தையில் விற்றது தெரியவந்தது.

போலீசார் வழக்கு பதிவு செய்து கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த டிரைவர் குணசீலன், 50, பர்னஸ் ஆயிலை விலைக்கு வாங்கிய பாலதண்டாயுதபாணி, 65 ஆகியோரை கைது செய்தனர்.

அதன்பின், 11,400 லி., பர்னஸ் ஆயிலுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

வெளி மார்க்கெட்டில், விற்பனை செய்த, 600 லிட்டர் பர்னஸ் ஆயிலும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us