sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

2 ரேஷன் கடைக்கு ஒரே ஊழியர்; கூட்டுறவு பணியாளர் வேதனை

/

2 ரேஷன் கடைக்கு ஒரே ஊழியர்; கூட்டுறவு பணியாளர் வேதனை

2 ரேஷன் கடைக்கு ஒரே ஊழியர்; கூட்டுறவு பணியாளர் வேதனை

2 ரேஷன் கடைக்கு ஒரே ஊழியர்; கூட்டுறவு பணியாளர் வேதனை


ADDED : ஆக 04, 2024 05:13 AM

Google News

ADDED : ஆக 04, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை (வளர்மதி) கிளை கூட்டம், கே.எஸ்.ஆர்., திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். புதிய தலைவராக வேலுசாமி, துணை தலைவராக செல்வி, செயலாளராக பிரபாகரன், துணை செயலாளராக அண்ணாதுரை, பொருளாளராக யசோதா மற்றும் 11 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை (வளர்மதி) பண்டகசாலைக்கு முழு நேர துணை பதிவாளரை நியமிக்க வேண்டும். ஒரே பணியாளர், இரண்டு ரேஷன் கடைகளை நடத்த வேண்டியுள்ளது; காலியிடத்தை நிரப்ப வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us