sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

2ம் நாள் கலந்தாய்வில் 231 மாணவர்கள் சேர்க்கை

/

2ம் நாள் கலந்தாய்வில் 231 மாணவர்கள் சேர்க்கை

2ம் நாள் கலந்தாய்வில் 231 மாணவர்கள் சேர்க்கை

2ம் நாள் கலந்தாய்வில் 231 மாணவர்கள் சேர்க்கை


ADDED : ஜூன் 12, 2024 12:08 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 12:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இரண்டாம் நாள் கலந்தாய்வில், 231 மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்டது.

உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று முன்தினம் துவங்கியது.

இரண்டாம் நாளான நேற்று தரவரிசைப்பட்டியல், 2,001 முதல், 4,000 வரை மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர்.

இயற்பியல் பாடப்பிரிவில் 8, வேதியியலில் - 18, தாவரவியலில் - 11, கணிதவியலில் - 5, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் - 34, அரசியல் அறிவியல் பாடத்தில் - 17, புள்ளியியல் பாடத்தில் - 9, பொருளியல் பாடத்தில் - 24, பி.காம்., பாடப்பிரிவில் - 36, பி.காம்., (சிஏ) - 23, பி.காம் .,(இ.காம்) - 23, பி.பி.ஏ., பாடப்பிரிவில் - 23 என மொத்தமாக, 231 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

முதல் நாள் கலந்தாய்வில், 266 என, தற்போது வரை மொத்தமாக, 497 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்று, 4,001 முதல், 6,000 வரையிலான தரவரிசை உள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.






      Dinamalar
      Follow us