sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூர் அருகே சாராயம் காய்ச்சிய 4 பேர் கைது

/

திருப்பூர் அருகே சாராயம் காய்ச்சிய 4 பேர் கைது

திருப்பூர் அருகே சாராயம் காய்ச்சிய 4 பேர் கைது

திருப்பூர் அருகே சாராயம் காய்ச்சிய 4 பேர் கைது

1


ADDED : ஜூலை 05, 2024 07:10 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 07:10 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : வெள்ளகோவிலில் வீட்டில் சாராயம் காய்ச்சிய, நான்கு பேரை கைது செய்து, 60 லிட்டர் ஊறல், ஏழு லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா, விற்கப்படுகிறதா என்று போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, மேட்டுப்பாளையத்தில் சாராயம் காய்ச்சப்படுவது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், சோதனை செய்தனர். வாய்க்கால்மேட்டு புதுார், சி.பி., நகரை சேர்ந்த மனோஜ், 30 என்பவர் வீட்டில் சாராயம் காய்ச்சுவது குறித்து தெரிந்து, மனோஜ், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த குட்டிமுருகன், 44, செல்வராஜ், 53, அருண்குமார், 35 என, நான்கு பேரை கைது செய்தனர்.

வீட்டில் வைக்கப்பட்டிருந்த, ஏழு லிட்டர் சாராயம், 60 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர். அப்பகுதியில் பல மாதங்களாக இவர்கள் காய்ச்சி, தெரிந்த நபர்களுக்கு மட்டும் கொடுத்து வந்தது தெரிந்தது.






      Dinamalar
      Follow us