sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

41 வீடுகள் சேதம்

/

41 வீடுகள் சேதம்

41 வீடுகள் சேதம்

41 வீடுகள் சேதம்


ADDED : ஜூலை 27, 2024 01:29 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு;கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையால், கடந்த, 24 மணி நேரத்திற்குள் நான்கு வீடுகள் முழுமையாகவும், 37 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்து உள்ளன.

பாலக்காடு தாலுகாவில் - 8, ஆலத்தூர் - 5, மண்ணார்க்காடு -- 11, சித்தூர் -- 6, ஒற்றைப்பாலம் -- 6, அட்டப்பாடி -- 1, என 37 வீடுகள் பகுதி அளவு சேதமடைந்தன. ஆலத்தூர், மண்ணார்க்காடு, சித்தூர், ஒற்றைப்பாலம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு வீடு முழுவதும் சேதமடைந்துள்ளது.

கனமழையால், ஜூன், ஜூலை மாதங்களில் மொத்தம், 531 வீடுகள் பகுதி அளவிலும், 46 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்து உள்ளன.






      Dinamalar
      Follow us