ADDED : ஆக 09, 2024 02:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்;முயற்சி மக்கள் அமைப்பு; பிராச்சி எக்ஸ்போர்ட் இணைந்து அரசு மருத்துவமனைக்காக ரத்ததான முகாமை, பிராச்சி எக்ஸ்போர்ட் நிறுவன வளாகத்தில் நடத்தின. முயற்சி அமைப்பின் நிறுவன தலைவர் சிதம்பரம், தலைமை வகித்தார். செயலாளர் ஆறுமுகம், முன்னிலை வகித்தார். ஏற்றுமதி நிறுவன அதிகாரி ஹார்திக் சேடா, தொடங்கி வைத்தார்.
பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவர் சரண்யா, தலைமையில் மருத்துவ குழுவினர் 57 யூனிட் ரத்தம் சேகரித்தனர்.
ஏற்பாடுகளை துணை தலைவர் சதீஷ் நக்டா, செய்திருந்தார்.
......