sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முறைகேடாக மண் அள்ளிய 5 பேர் மீது வழக்குப்பதிவு

/

முறைகேடாக மண் அள்ளிய 5 பேர் மீது வழக்குப்பதிவு

முறைகேடாக மண் அள்ளிய 5 பேர் மீது வழக்குப்பதிவு

முறைகேடாக மண் அள்ளிய 5 பேர் மீது வழக்குப்பதிவு


ADDED : ஆக 04, 2024 11:27 PM

Google News

ADDED : ஆக 04, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : தாராபுரம், குண்டடம், கத்தாங்கண்ணி, ருத்ராவதி, செங்காளிபாளையம், ஜோதியம்பட்டி ஆகிய கிராமங்களில் முறைகேடாக கிராவல் மண் எடுக்கப்படுவதாக பொதுமக்கள் தாராபுரம் வருவாய்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமி, கத்தாங்கண்ணி உள்ளிட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். சாந்தாமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில், கனிமவளத்துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல், 30 அடி ஆழத்துக்கு கிராவல் மண் வெட்டி எடுத்தது தெரிந்தது.

இதுகுறித்து விசாரித்த போது, அங்கு லேசான வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து குண்டடம் போலீசார் சென்றனர். தாசில்தார் புகாரின் பேரில், ராஜூ, அருண்குமார், மோகன்குமார் உள்ளிட்ட, ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us