sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருட்டு வழக்கு; 3 ஆண்டு சிறை

/

திருட்டு வழக்கு; 3 ஆண்டு சிறை

திருட்டு வழக்கு; 3 ஆண்டு சிறை

திருட்டு வழக்கு; 3 ஆண்டு சிறை


ADDED : ஆக 08, 2024 12:00 AM

Google News

ADDED : ஆக 08, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : ஆண்டிபாளையம், அண்ணாமலையார் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 55. கடந்த மே 17ம் தேதி இவரது வீட்டு பூட்டு உடைத்து நாகப்பட்டினத்தை சேர்ந்த சட்டநாதன், 40 என்பவர் பொருட்களை திருடினார்.

சென்ட்ரல் போலீசார் அவரை கைது செய்தனர். வழக்கு விசாரணை திருப்பூர் ஜே.எம்.எண் -2 கோர்ட்டில் நடந்தது. குற்றவாளிக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் பழனிகுமார் தீர்ப்பளித்தார். விசாரணை மேற்கொண்ட போலீசாரை, கமிஷனர் லட்சுமி பாராட்டினார்.






      Dinamalar
      Follow us