sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குப்பை கிடங்காக மாறிய மேம்பாலம்

/

குப்பை கிடங்காக மாறிய மேம்பாலம்

குப்பை கிடங்காக மாறிய மேம்பாலம்

குப்பை கிடங்காக மாறிய மேம்பாலம்


ADDED : மே 19, 2024 11:03 PM

Google News

ADDED : மே 19, 2024 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலை, ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ், குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

உடுமலை ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ், பழனியாண்டவர் நகர், யூனியன் ஆபீஸ், தளி ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரோடு உள்ளது. ரயில்வே வழித்தடத்துக்கு அருகில் உள்ள இந்த ரோட்டில், குப்பை, தொழிற்சாலை கழிவுகள், கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.

இதனால், போக்குவரத்து பாதிப்பு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த ரோட்டில், நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, நகராட்சி கமிஷனர், நகர பொறியாளர் குடியிருப்புகள் உள்ள நிலையில், அதற்கு எதிரே கழிவுகள் கொட்டும் மையமாக மாறியுள்ளது.

ரோட்டோரத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்றவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us