sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாணவனுக்கு செவித் திறன் கருவி

/

மாணவனுக்கு செவித் திறன் கருவி

மாணவனுக்கு செவித் திறன் கருவி

மாணவனுக்கு செவித் திறன் கருவி


ADDED : ஆக 08, 2024 11:09 PM

Google News

ADDED : ஆக 08, 2024 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர், காது கேட்கும் திறன் குறைவால் அவதிப்பட்டு வந்தார். மாணவருக்கு காது கேட்கும் திறன் கருவி பொருத்த திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 4.70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.

காது கேட்கும் திறன் கருவியை எம்.எல்.ஏ., விஜய குமார், பாதிக்கப்பட்ட மாணவனிடம் வழங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்யா மகாராஜ், கணக்கம்பாளையம் ஊராட்சி அ.தி.மு.க., பொறுப்பாளர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us