sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோர்ட் வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது

/

கோர்ட் வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது

கோர்ட் வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது

கோர்ட் வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது


ADDED : ஜூன் 05, 2024 11:07 PM

Google News

ADDED : ஜூன் 05, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. ஆண்டு தோறும் ஜூன் 5ம் தேதி உலகச் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

நடப்பாண்டு, 'நிலம் மறு சீரமைப்பு - பாலைவனமாக்கல் மற்றும் வறட்சி எதிர்ப்பு' என்ற தலைப்பில் உலகச் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

நேற்று திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் நீதிபதிகள், ஸ்ரீகுமார், பாலு, செல்லதுரை, பிரபாகரன், ராமச்சந்திரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us