sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோவை சி.இ.ஓ.,க்கு கூடுதல் பொறுப்பு

/

கோவை சி.இ.ஓ.,க்கு கூடுதல் பொறுப்பு

கோவை சி.இ.ஓ.,க்கு கூடுதல் பொறுப்பு

கோவை சி.இ.ஓ.,க்கு கூடுதல் பொறுப்பு


ADDED : ஜூலை 02, 2024 01:36 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;கோவை சி.இ.ஓ., பாலமுரளிக்கு திருப்பூர் மாவட்ட கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் முதன்மை கல்வி அலுவலராக இருந்த கீதா, மே, 31ம் தேதி ஓய்வு பெற்றார். தற்காலிகமாக மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலத்துக்கு, முதன்மை கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

உடல் நிலை சரியில்லாமல் இருந்த இவர் மருத்துவ விடுப்பில் சென்றதால், கோவை சி.இ.ஓ., பாலமுரளி, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பில் தொடர்வார், என மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us