sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பணிகளை முடிக்க அறிவுரை

/

பணிகளை முடிக்க அறிவுரை

பணிகளை முடிக்க அறிவுரை

பணிகளை முடிக்க அறிவுரை


ADDED : பிப் 22, 2025 07:12 AM

Google News

ADDED : பிப் 22, 2025 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ் தலைமைவகித்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.

டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், ஆர்.டி.ஓ.,க்கள் மோகனசுந்தரம் குமார் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். சீர் மிகு நகர திட்டத்தில், திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்றுவரும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம், அம்ரூத் திட்டத்தில் புதிய குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை, ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் உள்பட அனைத்து துறை சார்ந்து நடைபெற்றுவரும் பணிகள் குறித்து, கண்காணிப்பு அலுவலர் ஆய்வு நடத்தினர்; பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us