sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மூத்த குடிமகன்களிடம் நேசம்; மாநகர போலீஸ் மனிதநேயம்

/

மூத்த குடிமகன்களிடம் நேசம்; மாநகர போலீஸ் மனிதநேயம்

மூத்த குடிமகன்களிடம் நேசம்; மாநகர போலீஸ் மனிதநேயம்

மூத்த குடிமகன்களிடம் நேசம்; மாநகர போலீஸ் மனிதநேயம்


ADDED : ஆக 22, 2024 12:31 AM

Google News

ADDED : ஆக 22, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : ஆக., 21ம் தேதி உலக மூத்த குடிமகன்கள்தினம். திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில், மாநகரில் உள்ள அனைத்து ஸ்டேஷன்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள முதியோர்இல்லம், குடியிருப்புகளில் தனியாக வசித்து வரும் வயதான தம்பதி, முதியவர் என ஒவ்வொருவரையும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் ரோந்து போலீசார் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

முதியோர் இல்லம் வாயிலாக, காப்பகங்களில் உள்ள குழந்தைகளுக்கு உதவிகளும் செய்யப்பட்டன. நல்லுார் ஸ்டேஷனில் பல ஆண்டுகளாக துாய்மை பணியை மேற்கொண்டு வந்த மூதாட்டி பாப்பம்மா என்பவர் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார்.

போலீஸ் கமிஷனர் லட்சுமி, அவிநாசியில் உள்ள முதியவர் இல்லத்தில் சீனியர் சிட்டிசன்களை கவுரவித்து, அவர்களுக்கு பழங்களை வழங்கினார்.






      Dinamalar
      Follow us