sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காற்றில் பறந்த காப்பீட்டு திட்ட படிவங்கள்

/

காற்றில் பறந்த காப்பீட்டு திட்ட படிவங்கள்

காற்றில் பறந்த காப்பீட்டு திட்ட படிவங்கள்

காற்றில் பறந்த காப்பீட்டு திட்ட படிவங்கள்


ADDED : மே 09, 2024 11:30 PM

Google News

ADDED : மே 09, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

பல்லடம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற வாகனத்தில் இருந்து, காப்பீடு திட்ட படிவங்கள் காற்றில் பறந்தன.

நேற்றுமுன்தினம் மாலை, பல்லடம் நோக்கி வந்த ஆட்டோ ஒன்றிலிருந்து, நுாற்றுக்கணக்கான காகிதங்கள் காற்றில் பறந்த படி ரோட்டில் வந்து விழுந்தன. காகிதங்களை, மக்கள் பார்த்த போது, அவை பிரதம மந்திரி காப்பீடு திட்ட படிவங்கள் என்பது தெரிந்தது.

பொதுமக்கள் கூறுகையில், 'ஆட்டோவில் இருந்த அட்டைப் பெட்டியில் இருந்து நுாற்றுக்கணக்கான காப்பீடு திட்ட விண்ணப்ப படிவங்கள் காற்றில் பறந்து ரோட்டில் சிதறி விழுந்தன. அதில், ஆந்திரா வங்கி, யூனியன் வங்கி முத்திரைகள் இடம் பெற்றுள்ளன. கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் கட்டணம் செலுத்தும் விண்ணப்ப படிவமும் இருந்தன. ஏதேனும் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதால், இது குறித்து விசாரிக்க வேண்டியது அவசியம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us