sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு ஐ.டி.ஐ.,-ல் சேர விண்ணப்பிக்கலாம்

/

அரசு ஐ.டி.ஐ.,-ல் சேர விண்ணப்பிக்கலாம்

அரசு ஐ.டி.ஐ.,-ல் சேர விண்ணப்பிக்கலாம்

அரசு ஐ.டி.ஐ.,-ல் சேர விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜூலை 03, 2024 02:03 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், தாராபுரம், உடுமலையில் இயங்கிவரும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

பத்தாம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், ஒன்பது, பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு தவறியவர்களும் தொழிற்கல்வியில் சேர விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ.,-ல் படிப்போருக்கு, 100 சதவீத வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது.

கல்வி கட்டணம் இலவசம், மாதாந்திர உதவித்தொகை மாதம், 750 ரூபாய், இலவச பஸ்பாஸ், சைக்கிள், பாட உபகரணங்கள், சீருடை வழங்கப்படுகிறது. மாணவியருக்கு, புதுமைப்பெண் திட்டத்தில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். தொழிற்பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவியர், 99428 11559, 86680 41629, 99442 06017 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us