sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சர்தார் படேல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

/

சர்தார் படேல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சர்தார் படேல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சர்தார் படேல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜூலை 10, 2024 10:18 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : தேசிய ஒற்றுமைக்கான சர்தார் படேல் விருதுக்கு வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய ஒற்றுமைக்கான சர்தார் படேல் விருது வழங்கிவருகிறது.

நடப்பு ஆண்டுக்கான விருது, தேசிய ஒற்றுமை தினமான அக்., 31ம் தேதி வழங்கப்பட உள்ளது. தேசிய ஒற்றுமை மற்றும் ஒமைப்பாட்டை மேம்படுத்துவதற்காக பங்களிப்பு செலுத்தியோர், இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். www.awards.gov.in என்கிற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை பெறலாம்.

தகுதியுள்ளோர், உரிய ஆவணங்களுடன், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாக தரைதளத்தில் செயல்படும், சமூக நல அலுவலகத்தில், வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதற்கு தகுதியுள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us