sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முக்கியத்துவம் பெறும் மரங்கள் வளர்ப்பு

/

முக்கியத்துவம் பெறும் மரங்கள் வளர்ப்பு

முக்கியத்துவம் பெறும் மரங்கள் வளர்ப்பு

முக்கியத்துவம் பெறும் மரங்கள் வளர்ப்பு


ADDED : மே 03, 2024 11:40 PM

Google News

ADDED : மே 03, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை மக்கள் உணரத்துவங்கியிருக்கின்றனர். கிராம ஊராட்சிகளில், நடக்கும் கிராம சபை கூட்டங்களில் மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் அதிகளவில் பேசப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நுாறு நாள் வேலை திட்டப் பணியாளர்கள் வாயிலாக, கிராமங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணி மேற்கொள்ள வேண்டும் என்ற யோசனையும் எழுந்துள்ளது.

மேலும், கிராமங்களில் உள்ள தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மத்தியிலும் மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படும் எனவும், எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us