sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'பாரில்' தகராறு வாலிபர் கைது

/

'பாரில்' தகராறு வாலிபர் கைது

'பாரில்' தகராறு வாலிபர் கைது

'பாரில்' தகராறு வாலிபர் கைது


ADDED : செப் 04, 2024 02:00 AM

Google News

ADDED : செப் 04, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;டாஸ்மாக் 'பாரில்' தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், டி.என்.கே., புரத்தை சேர்ந்த ஆனந்தன், 30 என்பவர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை பாரில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அருகே மற்றொரு டேபிளில் அமர்ந்திருந்த எம்.எஸ்., நகரை சேர்ந்த ஸ்ரீதர், 30 என்பவருடன் தகராறு எழுந்தது. இரு தரப்பினரும் மோதி கொண்டனர். அதில், ஆனந்தன் படுகாயமடைந்தார். புகாரின் பேரில், ஸ்ரீதர் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் ஸ்ரீதரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us