sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாரியம்மன் கோவிலில் ஆவணி பெருவிழா

/

மாரியம்மன் கோவிலில் ஆவணி பெருவிழா

மாரியம்மன் கோவிலில் ஆவணி பெருவிழா

மாரியம்மன் கோவிலில் ஆவணி பெருவிழா


ADDED : ஆக 22, 2024 12:32 AM

Google News

ADDED : ஆக 22, 2024 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர், அவிநாசி ரோடு, காந்தி நகர் மேற்கில் உள்ள ஸ்ரீ மஹாகணபதி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில், 24ம் ஆண்டு ஆவணி பெருவிழா சிறப்பாக நடந்தது.

விழாவையொட்டி, முதல் நாளில், பக்தர்கள் பூவோடு எடுத்து, அம்மனை வழிபட்டனர். இரண்டாம் நாளில், பால் குடம், தீர்த்த குடம் சுமந்து பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். அன்றைய தினம் மாலை, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூன்றாம் நாள் மஞ்சள் நீர் அபிஷேகம் உள்ளிட்டவை நடந்தது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us