sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நால் ரோடு சந்திப்பில் நிழற்கூரை அவசியம்

/

நால் ரோடு சந்திப்பில் நிழற்கூரை அவசியம்

நால் ரோடு சந்திப்பில் நிழற்கூரை அவசியம்

நால் ரோடு சந்திப்பில் நிழற்கூரை அவசியம்


ADDED : ஏப் 10, 2024 12:44 AM

Google News

ADDED : ஏப் 10, 2024 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;குறிச்சிக்கோட்டை நால்ரோடு சந்திப்பில், நிழற்கூரை இல்லாததால், அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகின்றனர்.

உடுமலை - மூணாறு, தளி - குமரலிங்கம் ரோடு சந்திப்பு பகுதி, குறிச்சிக்கோட்டையில் அமைந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர், நால்ரோடு பஸ் ஸ்டாப்பில், பஸ்சுக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில், பஸ் ஸ்டாப் நிழற்கூரை வசதியில்லாததால், அனைத்து தரப்பினரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

வெயில் காலத்தில், பஸ்சுக்காக காத்திருக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே, அப்பகுதியில், நிழற்கூரை கட்ட வேண்டும் என, பல ஆண்டுகளாக, கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us