sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'பலே' ஆசாமி கைது: 5 பைக்குகள் பறிமுதல்

/

'பலே' ஆசாமி கைது: 5 பைக்குகள் பறிமுதல்

'பலே' ஆசாமி கைது: 5 பைக்குகள் பறிமுதல்

'பலே' ஆசாமி கைது: 5 பைக்குகள் பறிமுதல்


ADDED : ஆக 30, 2024 11:02 PM

Google News

ADDED : ஆக 30, 2024 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில்:முத்துாரை சேர்ந்த சுப்பிரமணி, 24. கடந்த வாரம் இரவு தன் வீட்டின் முன் தனது டூவீலரை நிறுத்திச் சென்றார்.காலையில் பார்த்தபோது வீட்டு முன் நிறுத்தியிருந்த வாகனத்தை காணவில்லை.

இது குறித்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தினர்.நேற்று முன்தினம் இரவு வெள்ளகோவில் - கரூர் ரோட்டில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டதில், அவ்வழியாக பைக்கில் வந்த ஒருவரை விசாரித்தனர். விசாரணையில், அந்நபர் கரூர், கீழ்வேலியூர் பகுதியைச் சேர்ந்த சரத்குமார், 32, என்பதும், பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலும் சில இடங்களில் அவர் ஐந்து பைக்குளை திருடியது தெரிந்தது. அவற்றை மீட்ட போலீசார், சரத்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us