sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிக்கண்ணா கல்லுாரியில் பாரதி கவிதாஞ்சலி பயிரலங்கு

/

சிக்கண்ணா கல்லுாரியில் பாரதி கவிதாஞ்சலி பயிரலங்கு

சிக்கண்ணா கல்லுாரியில் பாரதி கவிதாஞ்சலி பயிரலங்கு

சிக்கண்ணா கல்லுாரியில் பாரதி கவிதாஞ்சலி பயிரலங்கு


ADDED : செப் 12, 2024 12:27 AM

Google News

ADDED : செப் 12, 2024 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:

திருப்பூர், சிக்கண்ணா கல்லுாரி, தமிழ்த்துறை சார்பில், 'பாரதி கவிதாஞ்சலி' பயிலரங்கம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் மகேஸ்வரி வரவேற்றார். முனைவர் செல்வராஜூ, பாரதி பாடல் பாடி துவக்கி வைத்தார்.

எழுத்தாளர் முத்துபாரதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 'வல்லமை தாராயோ' எனும் தலைப்பில் பேசுகையில், ''ஒவ்வொரு சூழ்நிலையிலும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகாலை எழும் பறவையால் தொலை துாரம் செல்ல இயலும். அதேபோல், அதிகாலையில் எழும் பழக்கத்தை மாணவ, மாணவியர் வளர்த்துக் கொள்ள வேண்டும். பாடப்புத்தகங்களை தவிர, பிற அற நுால்களை கற்க வேண்டும்,'' என்றார்.

மாணவ, மாணவியர் கவியரங்கம் நடந்தது. துறை இணை பேராசிரியர் பாலசுப்ரமணியன், உதவி பேராசிரியர் செங்கமுத்து உள்ளிட்டோர் பேசினார். உதவி பேராசிரியர் ஜெரோம்பெர்னாட் நன்றி கூறினார். முருகானந்தவள்ளி, ரூபிணி கருத்தரங்கை ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us