sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு பள்ளிகளில் மேலாண் குழு தேர்வு

/

அரசு பள்ளிகளில் மேலாண் குழு தேர்வு

அரசு பள்ளிகளில் மேலாண் குழு தேர்வு

அரசு பள்ளிகளில் மேலாண் குழு தேர்வு


ADDED : செப் 01, 2024 01:50 AM

Google News

ADDED : செப் 01, 2024 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருமுருகன்பூண்டி நகராட்சி, அம்மாபாளையத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.

தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கருத்தாளர் இந்துமதி மேற்பார்வையில், குழு நிர்வாகிகள் தேர்வு நடந்தது. குழு ஒருங்கிணைப்பாளராக ராமகிருஷ்ணன், தலைவர் ஈஸ்வரி, துணை தலைவர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றனர்.

மாநகராட்சி பள்ளி


திருப்பூர் மாநகராட்சி 49வது வார்டு, செரங்காடு, சந்திராபுரம் மாநகராட்சி பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மேயர் தினேஷ்குமார் பங்கேற்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பாப்பநாயக்கன்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, பள்ளி மேலாண்மைக்குழு மேற்பார்வையாளராக ராஜேஸ்வரி, தலைமையாசிரியை மலர்விழி, 18வது வார்டு கவுன்சிலர் தாமோதரன், குழு தலைவராக ஆனந்தி, ஆசிரியர் பிரநிதியாக ரூபி ஸ்டெல்லா, முன்னாள் மாணவர் தாமரைக்கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us