நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை, கொசவம்பாளையம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், துாய்மை பணியாளராக பணிபுரிந்த ஆரான் இறந்தார். அவரது குடும்பத்துக்கு, 25 ஆயிரம் ரூபாய் ஈமச்சடங்கு உதவி தொகையை, நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.
---
33/24
மாலையில்
மழைக்கு
வாய்ப்பு