sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குழந்தை பலி

/

குழந்தை பலி

குழந்தை பலி

குழந்தை பலி


ADDED : ஜூலை 04, 2024 05:13 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்தவர் பதன் டுடு. இவரது மனைவி சுகி முர்மூ, 22. தம்பதிக்கு, இரண்டு மாதமே ஆன சுமித் டுடு, ஜோதிகா டுடு என இரட்டை குழந்தைகள் உள்ளனர். நேற்று அதிகாலை குழந்தைகளுக்க பால் கொடுத்து, துாங்க வைத்து விட்டு தம்பதியர் தேங்காய் களத்துக்கு சென்றனர்.

ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கு தம்பதியர் திரும்பினர். ஜோதிகா டுடு பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்தார். உடனே குழந்தையை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பால் குடிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள குழந்தை பலியானது தெரியவந்தது. பரிசோதனையில் குழந்தை இறந்தது தெரிந்தது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us