sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோவில் நிலங்கள் அளவீடு பணி துவக்கம்

/

கோவில் நிலங்கள் அளவீடு பணி துவக்கம்

கோவில் நிலங்கள் அளவீடு பணி துவக்கம்

கோவில் நிலங்கள் அளவீடு பணி துவக்கம்


ADDED : ஆக 31, 2024 02:08 AM

Google News

ADDED : ஆக 31, 2024 02:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை மாரியம்மன் கோவில் மற்றும் குழு கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், அளவீடு பணிகள் துவங்கியுள்ளது.

உடுமலை மாரியம்மன் கோவில் மற்றும், 10 குழு கோவில்களுக்கு, 173.09 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் அளவீடு செய்து, எல்லை கற்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்க அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு பணிகள் நேற்று துவங்கியது.

பெரியபட்டி, ஜல பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, சர்வே எண், 37 ல், 14 உட்பிரிவுகளில் உள்ள. 52.83 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி நடந்தது.

திருப்பூர் மாவட்ட கோவில் நிலங்கள் தனி தாசில்தார் ரவீந்திரன், மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் தீபா மற்றும் சர்வேயர்கள், கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us