sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அனுமதியின்றி கட்டுமானம் கலெக்டரிடம் புகார் மனு

/

அனுமதியின்றி கட்டுமானம் கலெக்டரிடம் புகார் மனு

அனுமதியின்றி கட்டுமானம் கலெக்டரிடம் புகார் மனு

அனுமதியின்றி கட்டுமானம் கலெக்டரிடம் புகார் மனு


ADDED : மே 26, 2024 12:50 AM

Google News

ADDED : மே 26, 2024 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : கணியாம்பூண்டி பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் அங்குராஜ் ரஹீம், மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனு:

புதுப்பாளையம் ஊராட்சி, ரெட்ரோ பேக்கரில் எதிரில், தனியார் வணிக வளாகத்தின் முன், அரசு நிலத்தை ஆக்கிரமித்து சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு, எவ்வித அனுமதியும் வாங்கவில்லை; ஊராட்சி நிர்வாகத்தினரிடமும் அனுமதி வாங்கவில்லை.

எந்த அடிப்படையில், இந்த கட்டுமானத்தை எழுப்பினர் என்பது கேள்விக்குறி. எனவே, இக்கட்டுமானத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us