/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தினசரி மார்க்கெட் வியாபாரிகளிடம் கருத்து மோதல்
/
தினசரி மார்க்கெட் வியாபாரிகளிடம் கருத்து மோதல்
ADDED : ஆக 18, 2024 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே தினசரி மார்க்கெட் இயங்கிவந்தது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. கடைகள் விவகாரம் குறித்து, திருப்பூர் மாநகராட்சி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க மகா சபை கூட்டத்தில் சில முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதற்கு ஒருதரப்பினரிடையே தற்போது எதிர்ப்பு எழுந்துள்ளது.
---
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கட்டப்பட்டுள்ள தினசரி மார்க்கெட்.