/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆக்கிரமிப்புகளால் தொடரும் பாதிப்பு
/
ஆக்கிரமிப்புகளால் தொடரும் பாதிப்பு
ADDED : மே 21, 2024 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை உழவர் சந்தை ரோட்டில் போடப்படும் தற்காலிக ஆக்கிரமிப்புகளால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அருகே உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு காலை நேரங்களில், உழவர்சந்தை முன் தற்காலிக கடைகள், தள்ளுவண்டி கடைகள் போடப்படுகின்றன.
இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, மக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

