sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காட்டன் மார்க்கெட்கடைகள் ரகசிய ஏலம்; நுகர்வோர் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு

/

காட்டன் மார்க்கெட்கடைகள் ரகசிய ஏலம்; நுகர்வோர் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு

காட்டன் மார்க்கெட்கடைகள் ரகசிய ஏலம்; நுகர்வோர் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு

காட்டன் மார்க்கெட்கடைகள் ரகசிய ஏலம்; நுகர்வோர் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு


ADDED : செப் 05, 2024 12:37 AM

Google News

ADDED : செப் 05, 2024 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : ஒழுங்கு முறை விற் பனைக் கூட வளாகத்தில் கட்டிய கடைகள் எந்த விதமான அறிவிப்பும் இன்றி ரகசியமாக ஏலம் நடந்துள்ளதாக, நுகர்வோர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

நல்லுார் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முக சுந்தரம் கூறியதாவது: திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட (காட்டன் மார்க்கெட்) வளாகத்தில் தற்காலிகமாக தினசரி மார்க்கெட் செயல்படுகிறது. இவ்வளாகத்தில், 35 லட்சம் ரூபாய் செலவில், ஒரு ஷெட் கட்டி, 20 கடைகள் பிரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய கடைகள் கட்டு வதாக நிர்வாகம் தெரிவித்தது.

தற்போது, எந்த அறிவிப்பு மற்றும் தகவல் இல்லாமல் திடீரென குறிப்பிட்ட சில வியாபாரிகளை மட்டும் அழைத்து இந்த கடைகளை ஏலம் விட்டுள்ளனர்.

அதில், பூக்கடைகள் திறக்கும் வகையில் ஏற்பாடு நடப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து விளக்கம் பெற ஒழுங்குமுறை விற்பனைக் கூட பொறுப்பாளர் துரைராஜனை தொடர்பு கொண்டு கேட்ட போது, 'ஒரு மீட்டிங்கில் இருக்கிறேன்.

பின் தொடர்பு கொள்கிறேன்,' என்று மட்டும் கூறி இணைப்பை துண்டித்தார்.






      Dinamalar
      Follow us