sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நெடுஞ்சாலையில் அபாய வளைவு

/

நெடுஞ்சாலையில் அபாய வளைவு

நெடுஞ்சாலையில் அபாய வளைவு

நெடுஞ்சாலையில் அபாய வளைவு


ADDED : மே 23, 2024 11:16 PM

Google News

ADDED : மே 23, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், கோட்டமங்கலம் சமத்துவபுரம் அருகே, அபாய வளைவு உள்ளது. வளைவையொட்டி, சமத்துவபுரம் பஸ் ஸ்டாப்பும், மறுபுறத்தில் குமாரபாளையம் கிராமத்துக்கு செல்லும் ரோடும் பிரிகிறது.

அவ்விடத்தில், பஸ்கள் நிறுத்தும் போதும், கிராம இணைப்பு ரோட்டுக்கு வாகனங்கள் திரும்பும் போதும், மாநில நெடுஞ்சாலையில், வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது.

வளைவு பகுதியில், வாகனங்கள் நிற்பது தெரியாததால், இப்பிரச்னை தொடர்கதையாக உள்ளது.

எனவே, அபாய வளைவு பகுதியில் தேவையான எச்சரிக்கை பலகைகள் வைத்து, ஒளிரும் ஸ்டிக்கர்கள் அமைக்கவும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us