sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரேஷன் பொருள் விநியோகம் முறையாக வழங்க ஆர்ப்பாட்டம்

/

ரேஷன் பொருள் விநியோகம் முறையாக வழங்க ஆர்ப்பாட்டம்

ரேஷன் பொருள் விநியோகம் முறையாக வழங்க ஆர்ப்பாட்டம்

ரேஷன் பொருள் விநியோகம் முறையாக வழங்க ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 20, 2024 11:04 PM

Google News

ADDED : ஆக 20, 2024 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:ரேஷன் கடையில் அனைத்து பொருட்களும் முறையாக வழங்க வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தடையின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அவ்வகையில், திருப்பூர் தெற்கு மாநகர சங்கம் சார்பில், ராயபுரம் ரேஷன் கடை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு நகர தலைவர் மினி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் விஜயம்மா, நகர செயலாளர் பானுமதி, மாவட்ட துணை தலைவர் சாவித்திரி முன்னிலை வகித்தனர்.

* ஊத்துக்குளி டவுன் ஈஸ்வரன் கோவில் மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா துணை தலைவர் மீராலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.






      Dinamalar
      Follow us