sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறப்பான ரோந்து பணி போலீசுக்கு டி.ஐ.ஜி., பாராட்டு

/

சிறப்பான ரோந்து பணி போலீசுக்கு டி.ஐ.ஜி., பாராட்டு

சிறப்பான ரோந்து பணி போலீசுக்கு டி.ஐ.ஜி., பாராட்டு

சிறப்பான ரோந்து பணி போலீசுக்கு டி.ஐ.ஜி., பாராட்டு


ADDED : ஜூலை 23, 2024 11:13 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் இரவு ரோந்தில் பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய சிறப்பாக பணியாற்றிய ரோந்து போலீசாரை கோவை சரக டி.ஐ.ஜி., சரவணசுந்தர் பாராட்டினார்.

திருப்பூர் மாவட்டத்தில் ஸ்டேஷன் வாரியாக இரவு ரோந்து பணியில் போலீசார் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதத்தில் ரோந்து பணியின் போது, வழிப்பறி, திருட்டு, குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும், கஞ்சா கடத்திய நபர்களை ரோந்து போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக சிறப்பாக பணியாற்றிய பல்லடம் ஸ்டேஷன் ஸ்ரீதர், ஆனந்த், பிரசன்னகுமார், உடுமலை முருகவேல், காங்கயம் சதாம் உசேன், ஊத்துக்குளி பாலு, சதீஷ்குமார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் அருள்ராஜா ஆகியோரை கோவை சரக டி.ஐ.ஜி., சரவணசுந்தர் பாராட்டி, பணம் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தினார்.






      Dinamalar
      Follow us