sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'கனவு இல்லம்' அதிகாரிகள் உறுதி

/

'கனவு இல்லம்' அதிகாரிகள் உறுதி

'கனவு இல்லம்' அதிகாரிகள் உறுதி

'கனவு இல்லம்' அதிகாரிகள் உறுதி


ADDED : ஜூன் 13, 2024 02:11 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:குடிசைகளில் வசிப்போருக்காக, 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், வீடு கட்ட, 3.50 லட்சம் ரூபாய் தொகை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஊராட்சி தலைவர், ஒன்றிய உதவி பொறியாளர், ஊராட்சி வார்டு உறுப்பினர் போன்றோரை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

'தினசரி தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் விவரத்தை, அன்றைய தினம் மாலையே சமர்ப்பிக்க வேண்டும்' என, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, ஊரக வளர்ச்சி முகமை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us