sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'குடி'மகன்களுக்கா நிழற்குடை?

/

'குடி'மகன்களுக்கா நிழற்குடை?

'குடி'மகன்களுக்கா நிழற்குடை?

'குடி'மகன்களுக்கா நிழற்குடை?


ADDED : ஆக 06, 2024 06:41 AM

Google News

ADDED : ஆக 06, 2024 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியம், காட்டூர் ஊராட்சி, வாய்க்கால் மேடு பஸ் ஸ்டாப்பில், 1999- - 2000ம் நிதியாண்டில் ஜவஹர் வேலை வாய்ப்பு திட்டத்தில் நிழற்குடை கட்டப்பட்டது. இதை 'குடி'மகன்கள் திறந்தவெளி 'பாராக' பயன்படுத்தி வருகின்றனர்.

நிழற்குடை கட்டடத்திற்குள் எங்கு பார்த்தாலும் காலி மது பாட்டில்கள் நிரம்பி வழிகிறது. பெண்கள் - குழந்தைகள் அப்பகுதிக்கு செல்லவே பயப்படுகின்றனர்.

நிழற்குடை கட்டடத்தை திறந்தவெளி பாராக பயன்படுத்துபவர்கள் மீது பாரபட்சம் காட்டாமல், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us