sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காரை விரட்டி பிடித்த டி.எஸ்.பி., 450 கிலோ குட்கா பறிமுதல்

/

காரை விரட்டி பிடித்த டி.எஸ்.பி., 450 கிலோ குட்கா பறிமுதல்

காரை விரட்டி பிடித்த டி.எஸ்.பி., 450 கிலோ குட்கா பறிமுதல்

காரை விரட்டி பிடித்த டி.எஸ்.பி., 450 கிலோ குட்கா பறிமுதல்

1


ADDED : ஜூன் 14, 2024 02:45 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 02:45 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:பெங்களூரில் இருந்து பழநிக்கு காரில் கடத்தி செல்லப்பட்ட, 450 கிலோ குட்காவை, டி.எஸ்.பி., தலைமையிலான போலீசார், காரில் விரட்டிச்சென்று பிடித்தனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம், தாராபுரம் ரோட்டில் மதுக்கடை முன்பு சந்தேகப்படும் விதமாக கார் நிற்பதாக டி.எஸ்.பி., பார்த்திபனுக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து செல்வதற்குள், மது அருந்தி விட்டு வந்த நபர் காரை எடுத்து கொண்டு தாராபுரம் நோக்கி புறப்பட்டார். போலீசார் அவரை வாகனத்தில் பின்தொடர்ந்தனர். சின்னியகவுண்டம்பாளையம் அருகே மடக்கி பிடித்தனர். காரில் வந்தவர் வேலுார், கங்கையம்மன் கோவிலை சேர்ந்த அருள், 25; பெங்களூரில் தங்கியுள்ளார்; காரில் 450 கிலோ குட்கா இருந்ததும், பழநிக்கு கொண்டு செல்வதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 450 கிலோ குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us